“பசு, எருமை மாடு களை கேலி செய்ப வர்கள் கோடிக்கணக் கான மக்கள் நம்பி இருக்கும் வாழ்வாதா ரத்தை மறந்து விடு கிறார்கள். சிலர் இங்கு பசுவைப் பற்றி பேசுவ தையும், பசுவின் சாணத்தை பற்றி பேசு வதையும் குற்றமாக்கியுள்ளனர். பசு சில ருக்கு குற்றமாக இருக்கலாம். ஆனால், நமக்கு (பாஜகவினருக்கு) பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது. புனிதமானது!” என்று பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பேசியுள்ளார்.