“மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்த லின்போது, கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததையும் நினைக் காமல் பிரதமர் மோடி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தற்போது, 5 மாநிலத் தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், பிரச்சார நடை முறைகள் தொடர்பாக தேர்தல் ஆணை யம் பிறப்பித்த உத்தரவு பிரதமர் மோடிக் கும் பொருந்தும். இந்த விதிகளை மதித்து நடந்து, மற்றவர்களுக்கு உதாரணமாக பிரதமர் மோடி இருக்க வேண்டும்” என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறி யுள்ளார்.