states

img

இந்திய விமானப்படைப் பயிற்சி திடீர் ஒத்திவைப்பு!

நாடெங்கும் 3 ஆண் டுக்கு ஒரு முறை ‘வாயு சக்தி’ என்ற பெயரில் ராஜஸ்தானின் பொக்ரா னில் இந்திய விமானப் படை பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பயிற்சி 148 விமானங்களுடன் நடைபெறும். முதன்முறையாக ரபேல் விமானங்களும் பயிற்சியில் இடம்பெறும். பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் எனக்  கூறப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு உள் ளது. இதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.