சென்னையில் ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, கடந்த காலத்தில் நடந்த தேர்வுகளிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
சென்னையில் ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, கடந்த காலத்தில் நடந்த தேர்வுகளிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.