காவலில் எடுத்த அமலாக்கத்துறை அன்று இரவு 10 மணிக்கு என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியது. நீதிமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டேன். ஆனால் அதிகாரிகள் மேலிடத்தின் அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் செல்லமாட்டேன் என்று கூறினேன்.