“ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா தொற்று பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வந்தாலும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பெருமளவு வரு வாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறை ப்பு உள்ளிட்ட எந்தவொரு சலுகைகளையும் மீண்டும் தொடரும் எண்ணம் தற்போது இல்லை” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.