states

img

இந்திய எல்லையில் கதிர்வீச்சை கண்டறியும் கருவி

அணுக்கருவிகள் அல்லது கதிர் வீச்சை பரப்பும் கருவிகளைத் தயாரிக்க கதிரியக்க சாதனங்க ளைப் பயன்படுத்தலாம். இந்த கதிரி யக்க சாதனங்கள் இந்தியாவுக்குக் கடத் தப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு சவாலை ஏற்படுத்தக் கூடும் என ஏற்கெ னவே எச்சரிக்கை வெளியாகியது. இந் நிலையில், கதிரியக்க சாதனங்கள் கடத்  தப்படுவதைத் தடுக்க பாகிஸ்தான் எல்  லையையொட்டி உள்ள அட்டாரி, வங்க தேச எல்லையையொட்டி உள்ள பெட்ரா போல், அகர்தலா, டாவ்கி, சுதார்காண்டி,  நேபாள எல்லையில் உள்ள ரக்செளல் மற்றும் ஜோக்பனி, மியான்மர் எல்லைப்  பகுதியில் உள்ள மோரே ஆகிய 8 இடங்க ளில், விரைவில் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன என்று  ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித் தன.