ராஜஸ்தானின் பாரன் பகுதியில் புதிய நீர்ப்பாசன திட்டத்தை அமைக்க உள்ளதாக பிரதமர் மோடி 2 முறை வாக்குறுதி அளித்தார். ஆனால் ஒன்றிய மோடி அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ராஜஸ்தான் அரசு 25,000 கோடி ரூபாய் சொந்த செலவில் நீர்ப்பாசன திட்டத்தை துவங்கியுள்ளது.
ராஜஸ்தானின் பாரன் பகுதியில் புதிய நீர்ப்பாசன திட்டத்தை அமைக்க உள்ளதாக பிரதமர் மோடி 2 முறை வாக்குறுதி அளித்தார். ஆனால் ஒன்றிய மோடி அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ராஜஸ்தான் அரசு 25,000 கோடி ரூபாய் சொந்த செலவில் நீர்ப்பாசன திட்டத்தை துவங்கியுள்ளது.