states

img

உ.பி.யில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கிய சைத்ரா  நவராத்திரி பண்டிகை ஏப்ரல் 11 வரை கொண்டாடப்படுவதால், “இந்த 9 நாட்களுக்கு, மத வழிபாட்டுத் தலங் களுக்கு அருகில் இறைச்சி கடைகள் இருக்கக் கூடாது. 50 மீட்டருக்கு அப்பால் தான் கடைகள் அமைக்கப்பட வேண்டும். கடைகளுக்குள் இறைச்சி வெட்டக் கூடாது. இறைச்சி வெளியில் தெரியாமல் இருக்க திரைச்சீலைகள், கண்ணாடிகொண்டு மூட வேண்டும்” என்று ஆதித்யநாத் தலை மையிலான உ.பி. பாஜக அரசு உத்தர விட்டுள்ளது.