பிரதமர் நரேந்திர மோடி, தலைப்பாகை (டர்பன்) அணிந்து பேசியதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தி விமர்சித் துள்ளார். “மேடையில் தலைப்பாகை அணிவ தால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என்று அவர்களுக்கு (மோடிக்கு) நீங்கள் (பஞ்சாப் மக்கள்) சொல்லுங்கள். உண் மையான சர்தார் யார் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும் தைரியத்தையும் அவர்களுக்கு சொல்லுங்கள்” என்று பிரியங்கா கூறியுள்ளார்.