மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜ ராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தொடர்பாக ரக சிய தகவல் கிடைத்த தாக கூறி, ஆந்திரா மாநிலத்தின் திருப் பதி, கடப்பா, அனந்த பூர் உள்ளிட்ட இடங் களில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் வீடு கள், அலுவலகம் என 60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திங்களன்று அதி காலை முதல் சோதனை நடத்தி வருகின்ற னர். சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆஜ ராகி வாதாடிய திருப்பதி வழக்கறிஞர் சைதன்யா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.