மறுக்கப்பட்ட நீதி!
ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களின் பிணையை எதிர்த்த என்ஐஏ-வின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. இதேபோல பல ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய் யாமலேயே பல ஆண்டுகளாக சிறையில் உள்ள அனைத்து அரசியல் விசாரணை கைதிகளும் விடு தலை செய்யப்பட வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!