பதினோராம் நூற்றா ண்டில் சாதிய தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ சமய சீர்திருத்தவாதியுமான ராமானுஜருக்கு ஹைத ராபாத்தின் ஷம்ஷாபாத் பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பள விலான இடத்தில் 216 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக் கான சிலை (Statue of Equality) என்று பெய ரிடப்பட்டுள்ள இந்த சிலையை, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ஆம் தேதி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு ள்ளது.