ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி-யின் வாகனத்தின் மீது, உ.பி. மாநிலத்தில் துப் பாக்கிச்சூடு நடத்தப் பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த பாது காப்பை ஒவைசி மறுத்துள்ளார். “என்னை யும் மற்றவர்களை போல முதல்தர குடி மகனாக நடத்துங்கள், எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம்” என்று மக்கள வையில் பேசியுள்ளார்.