states

img

மகாராஷ்டிர போலீசும் காளிசரணை விசாரிக்கிறது!

“மகாத்மா காந்தி யை படுகொலை செய்த தற்காக நாதுராம் கோட்சேவை நான் வணங்குகிறேன்” என்று கூறிய சாமியார் காளிசரண் மகராஜை, சத்தீஸ்கர் போலீசார் மத்தியப்பிரதேச மாநிலத்தில் வைத்து கைது செய்தநிலையில், அவரை, மகா ராஷ்டிர காவல்துறையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே தெரி வித்துள்ளார். “தேசத் தந்தைக்கு எதி ராக தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியது மிகப்பெரிய குற்றம்” என்றும் அவர் கூறியுள்ளார்.