முஸ்லிம் பெண் களை குறிவைத்து அவர் களின் புகைப்படங் களை வெளியிட்ட ‘புல்லி பாய்’ செயலி மீது நாடு முழுவதும் கடும் கண்ட னங்கள் எழுந்து வருகி றது. இதுதொடர்பாக கைது நடவடிக்கையும் துவங்கியுள்ளது. இந்நிலையில், “பெண்களை இழிவு படுத்துவது மற்றும் வகுப்புவாத வெறு ப்பை நாம் ஒரே குரலில் எதிர்த்தால் மட்டுமே அது நிற்கும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.