கேரள நடிகர் திலீப், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை யைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கியதாக குற்றம் சாட்டப் பட்டார். இந்நிலையில், பாலியல் வன்கொடு மையின் போது வீடியோவும் எடுக்கப் பட்டது என்ற தகவல், திலீப்பின் நண்பரான இயக்குநர் பாலச்சந்திர குமார் மூலமா கவே அண்மையில் வெளியானது. இதை யடுத்து, இந்த வீடியோ குறித்தும் விசா ரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை, அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்நிலையில், “தனக்கு எதிராக கேரள போலீஸ் சதி வேலை செய்கிறது” என்று நடிகர் திலீப், டிஜிபி-யிடம் புகார் அளித் துள்ளார்.