தெலுங்கானா மாநி லத்தில், மார்ச் 7-ஆம் தேதி சட்டப்பேரவை மற் றும் மேலவை என இரு அவைகளிலும் ஆளுந ரின் உரை இல்லாம லேயே 2022-23 நிதியாண் டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சந்திரசேகர ராவ் தலை மையிலான அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த அக்டோபரில் நடந்த கூட்டத்தொடர் பாதி யிலே முடிந்து போனதால், அதன் தொடர்ச்சிதான் தற்போது நடைபெற உள்ளது என்றும், அதனால், ஆளுநர் வர தேவையில்லை என்ற காரணத்தையும் அது முன்வைத்துள்ளது.