உள்துறை இணை யமைச்சர் அஜய் மிஸ் ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் 4 பேர் மீது காரை ஏற்றிக் கொன்ற விவ காரத்தில், விவசாயிகள் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வரு கின்றனர். இதன்காரணமாக, உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. நான்காம் தேர்தலில், துணைராணுவப் படையினர் 200 பேரின் பாதுகாப்புடன், லக்கிம்பூர் தொகுதியிலுள்ள தனது வாக் கைப் பதிவு செய்துள்ளார்.