அன்னை தெரசா-வால் துவங்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட் டளை, வெளிநாட்டு நிதி யுதவி பெறுவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள் ளது. இந்நிலையில், ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ நிறுவனம் ஒடிசாவில் 8 மாவட் டங்களில் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லங்களைப் பராமரிக்க, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு 78.76 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள் ளது. மிஷனரிஸ் ஆப் சேரிட்டியுடன் தொடர்பில் இருக்குமாறு மாவட்ட ஆட்சி யர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.