மக்களவை செயல கம் ஏற்பாடு செய்திருந்த ‘வழிகாட்டுதல் நிகழ்ச்சி’ யில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநி லத்தைச் சேர்ந்த பல் வேறு கட்சிகளின் எம்எல்ஏ-க்கள், தலை நகர் தில்லி வந்திருந்த நிலையில், அவர் களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஒன்றிய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்காரியும் கலந்து கொண்டது, பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.