states

மேற்கு உக்ரைன் பகுதிகளில் இந்திய தூதரக கட்டுப்பாட்டு அறைகள் விரிவாக்கம்

கீவ், பிப்.26 - மேற்கு உக்ரைன் மற்றும் அதன் அருகே உள்ள எல்லைப் பகுதிகளில், இந்தியர்களை மீட்க இந்திய தூதரக கட்டுப்பாட்டு அறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தூதரக அதிகாரிகள், இந்தியர்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.