states

img

அக்டோபர் 7 அன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்

அக்டோபர் 7 அன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னும் காசா மீது தாக்குதல் நிறுத்தப்படவில்லை. காசாவில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட இனப்படுகொலை சற்றும் குறையவில்லை. இந்த இனப்படுகொலையை இப்படியே தொடர அனுமதிக்க முடியாது.