states

img

2ஜி-யின் போது நாட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்

2ஜி-யின் போது நாட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து 4ஜி விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் எங்கள் அரசு மீது எந்த கறையும் கூறப்படவில்லை. எனவே 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா வழிநடத்தும் என்று நம்புகிறேன்.