ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதைப் பேசுவதற்கான, கேட்பதற்கான வாய்ப்புகள்தான் உள்ளாட்சித் தேர்தல். அதேபோல மாநிலத்துக்கு மாநிலம் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரே தேர்தல் என்ற நடைமுறையில் பிரத்யேக பிரச்சனைகளைப் பேச முடியாது.
கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.ஜோதிமணி