states

img

கேரளாவில் அமலாக்கத்துறையைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்

கேரளாவில் அமலாக்கத்துறையைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்

கேரள மாநிலம் கருவண்ணூர் வங்கி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை கண்டித்து,  சிபிஎம் கேரள மாநிலக்குழு சார்பில் திருச்சூரில் பிரம்மாண்டமான பேரணியுடன் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஏ.விஜயராகவன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.