states

img

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் சூழலில் சண்டிகர் மேயர் தேர்தல்

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் சூழலில் சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேயர் தேர்தலில் பாஜக வாக்குகளை திருடியது. ஆனால் இறுதிவரை போராடி வெற்றி வசமாக்கப்பட்டுள்ளது. பாஜக வீழ்த்த முடியாத கட்சி அல்ல. நல்ல திட்டமிடல், வியூகம், கடின உழைப்பால் பாஜகவை வீழ்த்த முடியும்.