ரூ. 13,000 கோடி நிலக்கரி ஊழலுக்கு எதிராக அதானி மீது சிபிஐ முதலில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். மேலும் அதானி நிறுவனங்கள் இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை வாங்கியது எப்படி என்பதே தேசிய பாதுகாப்பு பிரச்சனை. இந்த விவகாரங்களை விசாரித்த பின்பு சிபிஐ என்னை விசாரிப்பதை வரவேற்கிறேன்.