பாஜக பெண் தொண் டருக்கு எதிராக ஆட் சேபகரமான கருத்து களை தெரிவித்ததாக கூறி சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவ ரும், எம்.பி.யுமான சஞ் சய் ராவத் மீது தில்லி மண்டாவாலி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘‘அரசியல் உள்நோக்கத்துடனேயே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எனது குரலை ஒடுக்கப்பார்க் கிறார்கள்” என்று பாஜக மீது சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.