“கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவா்களுக்கு வாக்களிக்கலாமா?” என்று உத்தரப் பிர தேசத்தில் ஞாயிறன்று மேற்கொண்ட பிரச்சா ரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக மத வெறியைத் தூண்டியுள்ளார். 1990-இல் பாபர் மசூதியை இடிப்பதற்காக கூடிய கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அப்போதைய உ.பி. முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனரு மான முலாயம் சிங் யாதவ் உத்தர விட்டார். இதனைக் குறிப்பிட்டே அமித்ஷா தற்போது பெரும்பான்மையை மதவெறி யைத் தூண்டியுள்ளார்.