states

img

நாங்கள் தோழர்கள்!

பாஜகவின் மதவெறி அரசியலின் ஒரு பகுதியாக கடந்த 2020-இல் சிஏஏ போராட்டத்தின் பொழுது ஏவப்பட்ட வன்முறையால் வடகிழக்கு தில்லி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. சிறுபான்மை மக்களின் உயிரும், சொத்துக்களும் பறிக்கப்பட்டன; சூறையாடப்பட்டன. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உதவி செய்து வரும் நிலையில், ஞாயிறன்று 11-வது தவணை உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தில்லி மாநிலச் செயலாளர் கே.எம். திவாரி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆஷா சர்மா, ராஜீவ் குன்வார், அமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.