states

img

ஹரியானா ஷம்பு எல்லையில் மோடி அரசு விவசாயிகள் மீது கொடூர தாக்குதல்

ஹரியானா ஷம்பு எல்லையில் மோடி அரசு விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் மோடி அரசு மீது பஞ்சாப் அரசு 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விவசாயிகள் தாக்குதல் பற்றிய பஞ்சாப் அரசின் நிலைப்பாட்டை உடனடியாக எங்களுக்கு விளக்க வேண்டும்.