‘‘பிரதமரின் பய ணத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது தீவிரமான பிரச்சனை. அரசியலமைப்புச் சட்டப்படி உயா் பதவி வகிப்பவா் இக்கட்டுக்கு உள்ளாக்கப்பட்டது நாட்டுக்கு நல்ல தல்ல!’’ என்று ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்தி யா கூறியுள்ளார். இதுதொடா்பான விசார ணை தொடங்கியுள்ள நிலையில், “இந்த விவகாரத்தில் அரசு தனது கடமை யைச் செய்யும்” என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.