states

img

இந்தியாவில் வாழ விரும்பினால், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும்

இந்தியாவில் வாழ விரும்பினால், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும். இந்தியாவில் வசிக்கும் நீங்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொல்வீர்களா? ‘வந்தே மாதரம் ‘, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்பவர்களுக்கு மட்டுமே நாட்டில் இடம் உண்டு.