states

img

நம் நாடு சாதி, மதம் மற்றும் மொழி வேறுபாடின்றி அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது.

நம் நாடு சாதி, மதம் மற்றும் மொழி வேறுபாடின்றி அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது. ஆனால் எதேச்சதிகாரமான முறையில் ஆட்சி நடத்துபவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற போராட்டத்தில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும்.