நரேந்திர மோடி அரசின் ஊழல் மதவெறி நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த நியூஸ் கிளிக் இணைய தள செய்தி நிறுவனம், பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 35 இடங்களில் சோதனை நடத்திய மோடி அரசின் தலைமையிலான தில்லி காவல்துறை, செவ்வாயன்று ‘நியூஸ் கிளிக்’ அலுவலகத்தை அராஜகமான முறையில் பூட்டி சீல் வைத்துள்ளது.