சாதிவாரிக் கணக்கெடுப்பு பிரச்சனையை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியவுடன் பாஜக எம்பிக்கள் எனது குரலை ஒடுக்க முயன்றனர். அதானி குறித்து பேசியதால் எனது மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது. ஓபிசி சமூகத்தினருக்கு மரியாதை அளிப்பதாகக் கூறும் பிரதமர் மோடி ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பயப்படுகிறார்?
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி