ஹிஜாப் விவகாரம் தொடர்பான வன்முறை யில் கைது செய்யப்பட்ட வர்கள் யாரும் மாண வர்கள் இல்லை என கர் நாடக உள்துறை அமைச் சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். “செவ்வாயன்று நடந்த கலவரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிலரை கைதும் செய்துள்ளனர். அவர்கள் அனைவருமே வெளியாட்கள். மாண வர்கள் இல்லை. விசாரணைக்கு பின் மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.