உத்தரப்பிரதேசத் தில் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால், காளை மாடு தாக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பங்க ளுக்கு இழப்பீடு வழங் கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். அதேபோல சாலை விபத்தில் உயிரி ழக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று டுவிட்ட ரில் அவர் பதிவிட்டுள்ளார்.