states

img

நவ நிர்மாண் சேனா நிர்வாகிகள் 4 பேர் கைது!

சிவசேனாவுக்கு எதி ராக, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவை பாஜக தூண்டிவிட்டுள் ளதாக கூறப்படும் நிலை யில், அந்தக் கட்சியும்,  சிவசேனா அலுவலகங் கள் முன்பாக அனுமன் பாடல்களைப் பாடி, தொடர்ந்து, கலவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மும்பையில் உள்ள சிவ சேனா தலைமை அலுவலகம் முன்பு, நவ நிர்மாண் சேனா கட்சியினர் 4 பேர் அனுமன் பிரார்த்தனைகளை ஒலிபரப்பி கலவ ரத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.