தென்னிந்திய திரையுலகின் பிர பல நடிகையான ராஷ்மிகா மந் தனாவின் மார்பிங் செய்யப் பட்ட ஆபாச வீடியோ ஒன்று கடந்த சில நாள்களாக இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இது போலியான வீடியோ என ராஷ்மிகா மந்தனா மறுப்பு தெரி விக்கவே, ராஷ்மிகாவின் புகைப் படத்தை மார்பிங் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இது போன்ற போலி வீடியோக்களை சித்த ரிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக் கப்படும் என்று ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.