பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணுவத்தில் அக்னிபாதை முறையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பீகார் மாநிலக் குழுவின் தலைமையில் இளைஞர்கள் பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.