states

img

போர் டொண்டிகளின் (420) நானூறு

இந்தத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட சீட்டுகளைக் கைப்பற்றி விடுவோம் என்று மோடியில் துவங்கி, பாஜகவினர் பேசி வருகின்றனர். “420 (மோசடி) செய்தவர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்கள். “ஜனநாயகத்தில்” ஒரு கட்சி 400 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வாய்ப்பு இல்லை. மக்கள் கொடுத்தால் (வாக்களித்தால்) மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும். எந்த அரசியல் கட்சியும் தாங்கள் 400 இடங்களைப் பெறுவோம் என்று கூற முடியாது. அதற்குத் திமிர் என்று பெயர்” என்று இவர்களுக்கு பிரகாஷ் ராஜ் சூடு வைத்துள்ளார்.

;