“பாரத் மாதா கி ஜே” மூலமாக நாடு கட்டமைக்கப்படவில்லை. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர் நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் நாடு கட்டமைக்கப் பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் 90% ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது எந்த பணி பாதுகாப்பையும் அளிக்கவில்லை.
பாஜக எம்பி வருண் காந்தி