“2024ம் ஆண்டு மக்களவைத் தேர்த லுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும். குடி யுரிமை வழங்குவது என்பது ஒன்றிய அர சின் தனிச்சிறப்பாகும். அரசியலமைப் பின்படி அது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் உரிமை அல்ல. 2024 மக்களவைத் தேர்த லுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தில் வசிக்கும் வங்கதேச இந்துக்களுக்கு குடி யுரிமை வழங்குவதை ஒன்றிய அரசு நோக்கமாக கொண்டுள்ளது” என்று மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறியுள்ளார்.