அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை வைத்து எதிர்கட்சிகளை பயமுறுத்தலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர். ஊழல் பிரதேசமான மத்தியப்பிரதேசத்தில் நடக்கும் ஊழல்களை அமலாக்கத்துறை கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைக்கிறார்கள். இந்த வேலையெல்லாம் எங்களிடம் ஆகாது.