“தேசிய ஜன நாயக் கூட்ட ணியில் உள்ள பாஜக-வின் மாநிலத் தலை மை கடந்த ஒரு வருட கால மாக திட்டமிட்டு, வேண்டு மென்று, உள்நோக்கத் தோடு, அதிமுக மீதும் பேரறிஞர் அண்ணாவையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அவ தூறாகப் பேசியும் எங்களது கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது. மேலும் பாஜக-வின் மாநி லத் தலைமை கடந்த 20.8.2023ல் மதுரையில் நடை பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டை சிறு மைப்படுத்தியும் எங்கள் பொதுச் செயலாளரும் முன் னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கழ கத் தொண்டர்கள், நிர்வாகி கள் மத்தியில் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண் டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் உணர் வுகளுக்கும் மதிப்பளித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட ணியிலிருந்தும் அதிமுக வில கிக்கொள்கிறது. வருகின்ற 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்த லில் அதிமுக-வின் தலைமை யில் பொதுச் செயலாளர் தலைமையில் மற்ற கட்சி களுடன் இணைந்து போட்டி யிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.”