states

img

கொரிய சரக்குக் கப்பல் மோதி தமிழக மீன்பிடி படகு சேதம்

தமிழகத்தைச் சேர்ந்த சிலுவை பிச்சை என்பவருக்கு சொந்தமான ‘மெர்சி அன்னை’ என்ற படகு மீது,  தென்கொரிய கப்பலான ‘ஷெமி’ மோதி யது. இந்த விபத்து கடந்த 19ஆம் தேதி இரவு 10 மணியளவில் அழிக்கால் துறை முகத்தில் இருந்து 50 கடல் மைல்  தொலைவில் நடந்துள்ளது. இதில் பட கில் இருந்த 6 பேரும் காயமடைந்தனர். மீன்பிடி சாதனங்கள் மற்றும் வலைகள் நாசமடைந்தன. பயணத்தை தொடர முடி யாமல் படகு புதியங்காடி துறைமுகத் திற்கு அருகில் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி படகு உரிமையாளர் கப்பல் துறை செய லரிடம் புகார் அளித்துள்ளார்.