கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதனால் விடுமுறையின் கடைசி நாளான ஞாயிறன்று (ஜூன் 12) கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். சிறுவர், சிறுமிகளும், இளைஞர்களும் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதனால் விடுமுறையின் கடைசி நாளான ஞாயிறன்று (ஜூன் 12) கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். சிறுவர், சிறுமிகளும், இளைஞர்களும் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.