states

img

கேரளாவின் பேப்பூர் துறைமுகத்தில் நிபா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

கேரளாவின் பேப்பூர் துறைமுகத்தில் நிபா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.